ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை பிரதேச இணை அமைப்பாளர்களில் ஒருவராக மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான்

பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை பிரதேச இணை அமைப்பாளர்களில் ஒருவாரக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக்கடிதத்தை வியாழக்கிழமை(12-10-2017)ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது பிடிக்கப்பட்ட படம்

(படப்பிடிப்பு :- ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -