சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேடை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்


நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

ல்லத்தண்ணி சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் 21.10.2017 இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே 18.10.2017 மதியம் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையினால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் நடை பாதை சுமார் 15 மீட்டர் தூரம் வரை தடைப்பட்டது

பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் எரியப்பட்ட பிளார்ஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் உடனடியாத அக் கழிவுகளை அகற்ற நடடிக்கை எடுப்பதாகவும் சிவனொளிபதமலை நாயக்க தேரர் தெரித்திருந்த நிலையில்

லக்ஷபான இரானுவீரர்களினால் கழிகளை அகற்றும் முதற்கட்ட பணி ஆரம்பிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -