நாடாளரீதியில் தேசிய ஜக்கியம் பற்றிய புகைப்படப் போட்டி








அஷ்ரப் ஏ சமத்-

தேசிய ஒற்றுமைக்கான அமையமும் ஜரோப்பிய யுனியனும் இனைந்து நாடாளரீதியில் தேசிய ஜக்கியம் பற்றிய புகைப்படப் போட்டி ஒன்றை நடாத்தியது அதில் தெரிபு செய்யப்பட்ட 25 புகைப்படங்கள் காட்சிக்கு இன்று (31) சுதந்திர சதுக்கத்தில் வைக்கபட்டடுளளது. இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜரோப்பிய யுணியன் துாதுவா் டங் லை மார்கு திறந்து வைத்தனா்.

அத்துடன் இதில்வெற்றி பெற்ற புகைப்படப்படிப்பாளா்களுக்கு சான்றிதழ் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கடப்டடது. இந் நிகழ்வில இராஜாங்க அமைச்சா் கிரான் விக்கிரமரத்தினவும் கலந்து கொண்டாா்

இக் கண்காட்சி இரண்டு நாற்கள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -