விரைவில் மத்தளை விமான நிலையமும் விற்கப்படும் -நாமல் ராஜபக்ஸ

ம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க மாட்டோம் எனக் கூறி விற்றுள்ளதை போன்றுமிக மென பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனைதடுத்து நிறுத்தும் முயற்சிகளை இலங்கை மக்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால்எமது நாட்டை முழுமையாக விற்று காசாக்கி விடுவார்கள்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க மாட்டோம் என்றார்கள். தற்போதுவெளிநாட்டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மத்தளை விமான நிலையத்தையும் யாருக்கும்வழங்கமாட்டோம் என கூறப்படுகின்ற போதும் இவர்களின் பேச்சை நம்ப முடியாது. எமதுநாட்டின் வளங்களை பாதுகாக்க நாம் ஒன்றாக வேண்டும்.

எமது நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் சிறை சென்று திரும்பியுள்ளேன். என் உயிரைகொடுக்கவும் தயாராகவுள்ளேன். நாங்கள் முன்னின்று மாத்திரம் போராட்டம்நடாத்துவதால் எதுவும் ஆகிவிடாது. தங்கள் நாட்டை பாதுகாக்க இலங்கை மக்கள்ஒன்றுபட வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -