மாளிகாவத்தை அலெக்சா் பாடசாலையின் வருடாந்த பரிசலிப்பு விழா

அஷ்ரப் ஏ சமத்-

மாளிகாவத்தையில் உள்ள அலெக்ஸர் சர்வதேச கல்லூரியின் 2017ற்காண பரிசளிப்பு வைபவம் அண்மையில் மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதனையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜப்டீன், கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ராபி, அதிபர் ராசீக் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர். மாணவ மாணவிகளது பேச்சு , கலை நாடக நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -