காரைதீவு சகா-
சாய்ந்தமருது தென்புற எல்லையிலுள்ள வரவேற்பு வளையிலிருந்த கல்முனை என்ற சொல் இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது. நேற்றிரவு சாய்நதமருது வடபுற எல்லையிலிருந்த சாய்ந்தமருது பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அதனையடுத்து இரவு இச்சம்வபம் இடம்பெற்றிருக்கிறது. அதனைப்படத்தில் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
சாய்ந்தமருதிலிருந்த கல்முனை இரவோடிரவாக காணாமல் போயுள்ளது..!