மருதானை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் நடைபெற்ற அட்டாளைச்சேனை எஸ்.எல்;. மன்சூர் எழுதிய விலாசம் தேடும் விழுதுகள்

ட்டாளைச்சேனை எஸ்.எல்;. மன்சூர் எழுதிய விலாசம் தேடும் விழுதுகள் ரோஹிங்யா, கல்வியின் நோக்கும் போக்கும் எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் மருதானை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் நடைபெற்றபோது முதற்பிரதிகளை வக்பு சபை தலைவரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான அல்ஹாஜ் யு.எல்.அப்துல் மஜீதிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொள்வதையும் பேராசிரியர் சோ சந்திரசேகரம். வை.எம்.எம்.ஏ.யின் தேசியத் தலைவர் எம்.என்.எம். நபீல் வகவம் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் ஏ.எல்.கே தாஸீம் அஹமட் ஆகியோர் உடனிருப்பதனையும் படத்திற்காண்க.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -