அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளில் ஏறாவூர் பிதேசத்தில் நிர்மானிக்கப்படும் புதிய தார் வீதிகள்





பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் பிதேசத்தில் நிர்மானிக்கப்படும் புதிய தார் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு (05.11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் போது புன்னக்குடா குறுக்கு வீதிகள்,புதிய சந்தை குறுக்கு வீதிகள், ஜிப்ரி தைக்கா குறுக்கு வீதிகள், காந்தியார் குறுக்கு வீதிகள், புகையிரத நிலைய குறுக்கு வீதிகள், மௌலானா குறுக்கு வீதிகள் உள்ளடங்களாக 32 வீதிகளுக்கான அபிவிருத்திப்பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னால் நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், முன்னால் ஏறாவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.சி.கபூர், சாலி ஹாஜியார் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நளீம், உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -