மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்கு தினகரன் அன்பளிப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மருதமுனை கலை ,லக்கிய பேரவையினால் நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான ,ரண்டு மாதங்களுக்கு தினகரன் பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று(07-11-2017)நடைபெற்றது. 

மருதமுனை கலை இலக்கிய பேரவையின் தலைவரும்,கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ், பேரவையின் பொருளாளர் எஸ்.எல்.நழீம் ஆகியோர் அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன்,நூ}லகத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம்) ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -