சாய்ந்தமருதில் வெள்ளம் கட்டுபாட்டில்....!!!




எம்.வை.அமீர்-

பிரதேசத்தில் பெய்த தொடரான மழையின் காரணமாக 2017-11-04 ஆம் திகதி சாய்ந்தமருதின் தோணாவை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதைகள் சல்பீனியாக்களாலும் வெள்ள நீராலும் மூடப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஐ.லியாக்கத் அலி ஆகியோர் விரைந்து எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாகவும் தோணா அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினர் விரைந்து மேற்கொண்ட செயற்பாட்டின் காரணமாகவும் உடனடியாக தோணாவின் முகத்துவாரத்தில் இருந்த மணல் அகற்றப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டதால் வெள்ளம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -