மாவட்ட இலக்கிய விழா -2017 கலைச்செம்மல் விருது வழங்கல்


ஏறாவூர், றிபாய்,றிஹான்-

ன்று நடைபெற்ற மாவட்ட இழக்கிய விழா 2017ன் மட்டகளப்பு மாவட்டத்தின் கலை இலக்கியத்துறைக்கு பணியாற்றிய 05 துறைசார் கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

இதற்கமைய கலைச்செம்மல் விருது பெற தகுதி உடையவர்களாக விசேட குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட கலைஞர்களுள் அலிமுஹமட் முஸ்தபா என்பவர் ஏறாவூரை பிரகடணப்படுத்தி
இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக
இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -