திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறியாணி விஜய விக்ரம எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சேனவுக்கு தமது ஆதவை வழங்கவுள்ளார்.
இவர் கடந்த தேர்தலில் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் சென்று,மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -