சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித உரிமை ஆனைக்குழுவின் நிகழ்வுகள்



ஏறாவூர், றிபாய், றிபான்-

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டகளப்பில் 11.12.2017 காலை சில நிகழ்வுகள் இடம்பெற்றன

இன்நிகழ்வு மட்டகளப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இனைப்பாளர் A.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் K.குணநாதனும்
மனித உரிமை மாவட்ட விசாரனை அதிகாரி I.M தஸீரும் கலந்து கொண்டனர்

மற்றும் இதில்
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்,
சட்டத்தரணிகள் ,
ஆசிரியர்கள் ,
மாணவர்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -