யாழ் மாவட்ட அனைத்து தொகுதிக்கும் கட்டுப்பணம் செலுத்தியது - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி



காரைதீவு நிருபர் சகா-
ன்றைய தினம் 12-12-2017 மாலை 2.45மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிக்குமான (சாவகச்சேரி தவிர்ந்த - முன்னரே செலுத்தப்பட்டு விட்டது) கட்டுப்பணத்தை செலுத்தியது. வட மத்திய மாகாண முன்னால் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் தலைமையில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -