ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான பஸ்பாகே பிரதேச சபை மற்றும் நாவலபிட்டி நகரசபைக்கான வேற்பு மனு தாக்கல் 12.12.2017 இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே தலைமையில் வேற்பு மனு தாக்கல் செய்யப்பட்டபின் நவலப்பிட்டி நகரில் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
இதன் போது பெருமளவிளான ஆதரவாளர்கள் கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்வில்.
வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பஸ்பாகே பிரதேச சபை மற்றும் நாவலபிட்டி நகரசபை உள்ளிட்ட மலையகத்தின் அதிகளவிலான பிரதேச சபைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றும் என மஹிந்தாநந்த அலுத்தகமகே தெரிவித்தார்.