ஈரானில் தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!


ரானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமான்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் அது 6 புள்ளி 2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் தரைமட்டமானதால் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் கெர்மான் மாகாணத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

சுமார் 8 லட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்காக அவசர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் செயடதிகள் தெரிவிக்.

நிலநடுக்கம் காரணமாக 6 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அப்பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -