இலங்கை கல்வி வரலாற்றில் நான்கு தசாப்தங்களாக தொடர் சாதனை படைத்து வரும் எமது கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான 'தாஇரதுஸ் ஸலபிய்யீன் ' மூன்றாவது தேசிய மாநாடு மற்றும் நினைவு மலர் வெளியீடு நிகழ்வுக்காக தயாராகியுள்ளது.

இந்நிகழ்வு, கலாபீடத்தின் பணிப்பாளரும் ஜமாத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) அவர்களின் போஷனையின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக அறபு, இஸ்லாமிய நாகரீகம் துறைத்தலைவர் கலாநிதி எம். இஸட்.எம். நபீல் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில், பிரதம அதிதியாக கௌரவ உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவும் சவூதி அரேபியா மற்றும் குவைத் நாட்டு உயர்ஸ்தானிகர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
காலம்: 28.01.2018
நேரம்: காலை 9.00 மணியிலிருந்து
இடம்: Oakray Regency Hotel, Kandy.
ஏற்பாட்டுக் குழு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -