சேவை பாராட்டு விழா


பைஷல் இஸ்மாயில் -

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வைரமுத்து அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் குறித்த வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

இதன்போது, அவரின் கடந்தகால சேவைகளை ஞாபகமூட்டி, பாராட்டி கெளரவித்து பொண்ணாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -