கல்முனை மாநகர் பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது


படங்கள் காரைதீவு நிருபர் சகா-


கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கலன்று நேற்று பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து பிரமாண்டமாக நடைபெற்றது..


இவ்விழா முதன்முறையாக கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெறுகிறது. இப்பிராந்தயித்தில் உள்ளுராட்சித்தேர்தலில் அரசியல் கட்சி சுயேச்சைகளில் வேட்பாளர்களாக நிற்கும் தமிழ் வேட்பாளர்கள் பலர் கட்சிபேதமற்று கலந்துகொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாட்டு வண்டிலில் பாரம்பரியமுறைப்படி பொங்கல் பொருட்கள் எடுத்துவரப்பட்டு பொங்கல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.














எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -