செவ்வாயன்று புதிய அமைச்சரவை?




கூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறுமென உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆதரவுடன், இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தனித்து ஆட்சியமைப்பதற்கான புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில், ஐ.தே.கவின் மூத்த தலைவர்களான மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க, கபீர் ஹாசிம் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக மற்றொரு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -