பொரளை அஹதிய்யா மற்றும் இஸ்லாமிக் கல்வி நிலையத்தில் 70ஆவது சுதந்திர தினம்






ஏ.எஸ்.எம்.ஜாவித்-

பொரளை அஹதிய்யா மற்றும் இஸ்லாமிக் கல்வி நிலையமும் இணைந்து இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை இன்று (04) கொண்டாடியது. அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் தெமடகொட அல்-ஹிஜ்ரா மகாவித்தியாலத்தில் இடம் பெற்ற நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக ஸ்ரீ சுதர்மாராமய விஹாரையின் விஹாராதிபதி கிரிஇப்பன் ஆர்.ஏ. விஜித ஹிமி உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிரதம அதிதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதையும் அருகில் ஏனைய அதிகளையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

வரவேற்புரையை அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிமும் விஷேட துஆப் பிஜரார்த்தனையை அஹதிய்யாவின் மௌலவி சபீக்கும் நிகழ்த்தினார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -