சிவனொளிபதமலைக்கு மது போதையில் சென்றவர்கள் மாணவிகளுக்கு இடையூறு கினிகத்தேனையில் சம்பவம்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்- 

சிவனொளிபாதைக்கு மது போதையில் சென்ற இளைஞர்களை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்

மிஹிரிகமயிலிருந்து சிவனொளிபாதைக்கு சென்ற யாத்திரிகள் பயணித்த பஸ்ஸீல் பயணித்த இளைஞர்களே 16.02.2018 மாலை இவ்வாறு கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்

குறித்த பஸ்ஸீல் பயணித்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததுள்ளதுடன் கினிகத்தேன நகரில் பதையோரம் நடந்து சென்ற இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்
எனினும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் முறைபாடு கிடைக்காத நிலையில் மது போதையில் சிவனொளிபாதமலைக்கு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -