கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் சுதந்திர தின நிகழ்வு


அகமட் எஸ். முகைடீன்-
லங்கை சனநாயக சோசலிச குடியரசின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியேற்றும் நிகழ்வும் விஷேட துஆப் பிரார்த்தனையும் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் கல்முனை வேட்பாளர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நௌபர் அமீன் மௌலவியினால் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -