நாளை தேசிய அரசாங்கம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் தொடர்பில் நாளை (21) அமைச்சரவையில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சி பிரதான அமைப்பாளர் அனுர குமாரதிஸாநாயக்க உட்பட கூட்டு எதிர்க் கட்சியினர் இணைந்து சபாநாயகருக்கு முன்வைத்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விசேட உரை அமையவுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -