உள்ளுராட்சி மன்றங்களின் பணிகளை விரிவுபடுத்த தென்கொரியா உதவி



குப்பையை பயன்படுத்தி சிறிய அளவிலான மின் உற்பத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தென்கொரிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தென்கொரிய தூதுவருக்கும், அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் பணிகளை விரிவான முறையில் முன்னெடுக்க தென்கொரியா ஆதரவு வழங்கும் என்று தென்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களின் பணிகளை விரிவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும், வளங்களையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் , இதற்கமைவாக 190 கழிவகற்றும் இயந்திரங்கள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -