இந்த பணத் தொகையை தம்மால் ஈடு செய்யமுடியாதுள்ளதாகவும் அவர்களது குடும்பம் தெரிவிக்கின்றன.நல் உள்ளம் படைத்த எம் சகோதர சகோதரிகள் தனக்கான பண உதவியினை தங்களால் இயன்றளவு உதவுமாறு ஒரு தாயாக உங்களிடம் உதவி கோருகிறார்.தனது கணவனின் ஒரு கிட்னியையாவது எடுத்து இந்த தாய்க்கு மாற்றுவதற்காக இருக்கும் அதே தருணம் மூன்று மாதத்திற்குள் அவசரமாக மாற்றுமாறும் வைத்தியரினால் கூறப்பட்டுள்ளது இல்லாது போனால் உயிருக்கு ஆபத்து எனவும் கூறப்பட்டுள்ளது.
"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
இந்த தாயின் சிறு நீரக நோயினை குணப்படுத்த தங்களது துஆவிலும் சேர்த்துக் கொள்ளுமாறும்.உதவிகளை வழங்குவோர் பின்வரும் கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.உயிருக்காக போராடும் தாய்க்காக உதவ முன்வாருங்கள் இறைவன் தங்களது சொத்து செவங்களையும் உடல் நலத்தையும் மேலும் ஆரோக்கியமானதாகவும் ஆக்குவானாக
ஆமீன்..
J.Fathila Ummah
A/C: 094200100034510
Peoples Bank(மக்கள் வங்கி)
கிண்ணியா
தொலைபேசி இல:0757195551
0778829200
ஆமீன்..
J.Fathila Ummah
A/C: 094200100034510
Peoples Bank(மக்கள் வங்கி)
கிண்ணியா
தொலைபேசி இல:0757195551
0778829200