16 தாதியா்களுக்கு சான்றிதழ் வழங்கு வைபவம்!!


அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை - சர்வதேச தாதியா் பயிற்ச்சிக் கல்லுாாியில் தாதியா் டிப்ளோமா பயிற்ச்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட 16 தாதியா்களுக்கு சான்றிதழ் வழங்கு வைபவம் நேற்று(08) பி.எம்.ஜ.சி.எச் ல் இக் கல்லுாாியின் தலைவியும் தாதி பயிற்சி ஆசிரியையுமான றிம்சா முனாப் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வா்த்தக அமைச்சா் றிசாத்பதியுத்தீன், கௌரவ அதிதியாக இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து கொண்டு தாதியா்களுக்கு சான்றிாழ் பதக்கும் மற்றும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனா். முன்னாள் அமைச்சா் சேகு இஸ்ஸடீனும் கலந்து கொண்டனா்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -