தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 2018

அஷ்ரப் ஏ சமத்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை கற்று வெளியேறும் 1500 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம் இன்று ஏப்ரல் 1ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெற்றது.
பட்டங்களை வேந்தா் பேராசிரியா் அச்சி முஹம்மட் இஷாக் வழங்கி வைத்தாா். காலை அமா்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதியின் செயலாளா் அஸ்டின் பெர்ணான்டோ பிரதான உரையாற்றினாா். இம்முறை முதன் முறையாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கற்று 100க்கும் மேற்பட்ட பொறியியலாளா்களுக்கான பட்ங்களும் வழங்கப்பட்டது, கலாநிதி எம்.எச்.எம் அஷ்ரப் ஞாபாகா்த் பதக்கம்
பிரயோக விஞ்ஞானத்துறை எம். என் பாத்திமா நிஸ்மினுக்கும் பேராசிரியா் சுல்தான் பாவா விருது ஏ.எம். பாத்திமா சாஹிரா, கலாநிதி எம். எல்.ஏ காதா் பதக்கம் சபானா சக்கியுக்கும், கைலாசபதி ஜிப்ரியா இர்பானா பொறியியல்துறையில் சிறந்த மாணாவி, மற்றும் பொறியியல் (சிவில்)க்கான இரண்டு தங்கப்பதங்கங்களை துனுஜா அந்தனி லீயினாஸ் பெற்றுக் கொண்டாா்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -