போதை பொருட்களுடன் சிவனொளிபாதமலை சென்ற 36 இளைஞர்கள் கைது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்களுடன் வந்த 36 பேரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்

அட்டன் பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் அட்டன் தியகல பகுதியில் 31.03.2018 மாலை மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போதே கஞ்சா.குடு மற்றும் சட்டவிரோத சிரட்டுகளுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கொழும்பு காலி குருனாகல் மற்றும் அவிசாவலை பகுதிகளை சேர்ந்த 20 வயது தொடக்கம் 30 வயதுடையை கைது செய்யப்பட்ட இளைஞர்களை 01.04.2018 அட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -