51 ஆவது தேசிய புத்தரிசி பொங்கல் விழா


51 ஆவது தேசிய புத்தரிசி பொங்கல் விழா அனுராதபுரம் ஜெயஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் இன்று காலை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வைபவத்தில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -