வழியை மறித்து பழம்கேட்கும் யானைகள்!


காரைதீவு நிருபர் சகா-
புத்தல இருந்து கதிர்காமம் நோக்கிச்செல்லும் பிரதானவீதியில் யானைகள் வழியை மறித்து பழம் கேட்கின்றன. பழம் கொடுத்தால் மட்டுமே வழி விடும். இது அப்பாதையால் செல்வோருக்கு பழகிவிட்டது. தெரியாதவர்கள் யானை செல்லும்வரை தூரநிற்பார்கள்.அதுவும் நிற்கும். இனி பழக்கப்பட்டவர்கள் வரும்போது அவர்கள் அருகேசென்றறு பழம் வழங்க அதன்பின்னால் ஏனையோரும் செல்வார்கள். வாகனங்கள் வராதவேளையில் இவ்யானைகள் வீதியின் ஓரத்தில் பற்றைகளுக்குள் நிற்கும். வாகம் வந்தால் இலேசாக வீதிக்கு மத்திக்கு வந்து வழிமறித்துநிற்கும். வாகனங்கள் அருகே சென்றதும் தும்பிக்கையை நீட்டி பழம் கேட்கும். பழங்களை வழங்கினால் அது தன்பாட்டில் வழியைவிட்டு ஒதுங்கும். அவ்வாறான சம்பவமொன்றை இங்கு காண்கிறீர்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -