யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தில் மருத்துவக் கண்காட்சி நேற்று ஆரம்பம்!

காரைதீவு நிருபர் சகா,பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தில் மருத்துவக் கண்காட்சி நேற்று ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மருத்துவக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி 5,6,7 திகதிகளில் காலை 9 மணி முதல் பி.ப. 7 மணிவரைநடைபெறவுள்ளது.
அடிப்படை விஞ்ஞானம் மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள் நிகழ்கால சுகாதார சவால்கள்சுகாதார தொழில் வாய்ப்புக்கள் சிறுவர் ஆரோக்கியம் யௌவன பருவ ஆரோக்கியம் வயது வந்தோர் சுகாதாரம் முதியோர் சுகாதாரம் ஆகிய எட்டுத் தொனிப்பொருள்களில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழப்பாணம் மருத்துவபீடமும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -