சர்வமத சமாதான பேரவையின் விஷேட செயலமர்வு

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் விஷேட செயலமர்வு இன்று (08) ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடை பெற்றது.
இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு இடம் பெற்றது.

திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த 70ற்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அனைத்து மதங்களைச்சேர்ந்த மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -