பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும்


வடிவேல் சக்திவேல் எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் 99 வருட நிறைவையும் 100வது ஆண்டு ஆரம்பத்தையும் முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் ,இரத்ததான முகாமும் இம்மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கல்வித்துறையிலும் ,இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மிகவும் முன்னணி வகிக்கின்றது.
அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள், இணைந்த அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் ,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பெரும் பங்காற்றலுடன் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வியினை வழங்குவதில் முன்னணி வகிக்கும் இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை மிகவும் விமரிசையாக கொண்டாடும் வகையில் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு நடைபவனியிலும் ,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புரண அனுசரணையில் பாடசாலை வளாகத்தினுள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகமிலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொள்ளுகின்றது.

பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் 99 வருட நிறைவையும் 100வது ஆண்டு ஆரம்பத்தையும் முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் ,இரத்ததான முகாமும் இம்மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கல்வித்துறையிலும் ,இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மிகவும் முன்னணி வகிக்கின்றது.
அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள், இணைந்த அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் ,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பெரும் பங்காற்றலுடன் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வியினை வழங்குவதில் முன்னணி வகிக்கும் இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை மிகவும் விமரிசையாக கொண்டாடும் வகையில் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு நடைபவனியிலும் ,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புரண அனுசரணையில் பாடசாலை வளாகத்தினுள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகமிலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொள்ளுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -