முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் மாமனார் அப்துல் மஜீது காலமானார்


கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மாமனார் முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது இன்று (8) காலமானார். ”இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்”

அன்னார், ஆசியா உம்மாவின் கணவரும், முஹம்மது றபீக், (இலங்கை துறைமுக அதிகார சபை - திருகோணமலை), கலாநிதி ஜெசீல் (விரிவுரையாளர்), சித்தி சனூனா ஆகியோரின் தகப்பனுமாவார்.

அன்னாரது, ஜனாஸா நல்லடக்கம், இன்றிரவு 10மணிக்கு நடைபெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -