இரத்த வரலாறு நாவலின் வெளியீட்டுவிழா!!!

லைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடாத்திய இரா.சடகோபனின் இரத்த வரலாறு நாவலின் வெளியீட்டுவிழா மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. 

முன்னிலை வகித்த இலக்கியப் புரவலர் ஹாசீம் உமர், சமூக ஆய்வாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரனுக்கு நாவலின் முதற்பிரதியை வழங்கியதோடு, கலைஇலக்கிய ஆர்வலர்கள் பலருக்கு சிறப்புப் பிரதிகளையும் வழங்கினார்.

ஓவியக் கலைஞர் எஸ்.டி..சாமிக்கு நூலாசிரியர் இரா.சடகோபன் பொன்னாடை போற்றி சிறப்பு செய்தார். பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கல்விப்பணிப்பாளர் கவிஞர் சு.முரளிதரன் ஆகியோர் உரையாற்றுவதையும், சிரேஷ;ட ஊடகவியலாளர் வி. தனபாலசிங்கம் கலாநிதி எம். கருனாநிதி அகிலம் ராமசாமி ஆகியோர் உடன் இருப்பதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -