நுவரெலியா வசந்த கால மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டி

க.கிஷாந்தன்-
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள் 07.04.2018 அன்று நுவரெலியாவில் நடைபெற்றது.
நுவரெலியா மகாஸ்தோட்ட - பிளக்பூல் பிரதான வீதியில் இந்த மோட்டர் சைக்கிள் போட்டி காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தன.
இலங்கை மோட்டார் ஒட்ட சங்கம் மற்றும் நுவரெலியா மோட்டார் ஒட்ட கழகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -