பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட எஸ்.எச்.எம்.நளீம் இன்று(11) கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவருக்கு பட்டியல் ஆசனங்கள் இரண்டு வழங்கப்பட்ட நிலையில் அதில் ஒருவரான எஸ்.எச்.எம்.நளீம் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விசேடமாக இச் சபையில் தேர்தல் சட்டத்தின் படி 25 வீதம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்ட போதிலும் பெண் பிரதிநிதிகள் எவரும் இல்லாத சபையாக இச் சபை இயங்க இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -