வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதோர் யார் ?


மைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி செய்சா, சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதானவாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பியசேன கமகே, நிஷாந்த முத்தஹெட்டிகம, பௌஷி, சிரியாணி விஜேவிக்ரம ஆகியோரும் வாக்கெடுப்பிற்கு சமுகமளிக்கவில்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -