அவள் ஜனனம்...! (கவிதை)


அவள் ஜனனம்...!
-கவிதாயினி அமுதா பொற்கொடி-
அவள் ஜனனம்...!
காலநதி கடத்தி வந்த 
சிறுவித்தாய் அவள் மனம்...
பலகாதம் பாலையில் 
பயணித்து ஒதுங்கி....
தூவானமான அவன் அன்பில் 
உயிர்த்தது மறுகணம்...

பிளவுபட்ட விதைமுளையில் 
இன்ப பூகம்பம்...
அதிர்ந்து உடைந்தது இதய இரும்புவேலிகள்....
தவிடுபொடியானது அவள் பாசாங்கு பசபசப்புகள்....

பட படவென அடித்துத் திறந்த சாளரக்கதவிடை....
மெல்ல விழித்து துளிர்த்த ஈரிலை 
பூமியில் தன் ஜனனத்தை சுவாசித்தது...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -