ஆஷிபா (கவிதை)



ஆஷிபா
+++++++
Mohamed Nizous

அன்புணர்வு இல்லாத
ஆர் எஸ் எஸ் அயோக்கியன்கள்
வன்புணர்வு செய்து 
வளர்கின்ற பூவின்
வாழ்க்கையை முடித்து விட்டான்கள்

தாய்க்குப் பிறக்காது
நாய்க்குப் பிறந்தவன்களால்தான்
இப்படி ஒரு அராஜகத்தை
இரக்கமின்றி செய்ய முடியும்

பட்டாம் பூச்சி பிடிக்கும்
பாலர் வயதுப் பிள்ளையை
எட்டு நாளாய் வன்புணர்ந்த
இரக்கமில்லா காட்டேரிகளை
சுட்டுத் தள்ள வேண்டிய காக்கியே
சுவை பார்த்தான் என்பது
கெட்டுப் போன ஆட்சியின்
கேவலமான பக்க விளைவு

அவளின் அலறல்
அவளின் கதறல்
அத்தனையும் ஒரு நாள்
ஆர் எஸ் எஸ் அயோக்கியன்களை
அத்திவாரத்தை அசைக்கும்
அந்த அதிர்வில்
இந்த 
மோடியின் ஆட்சியும்
மூலையில் போய் விழும்

இறைவா
அவளை
சுவர்க்கத்தில் பறக்க விடு
இவன்களை
இழிவாக்கி இறக்க விடு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -