கல்முனை மாநகர சபையினால் ஊடக முதுசம் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எல்.எம் சலீம்.


எம்.என்.எம்.அப்ராஸ்-
டகத்துறையில் 50 ஆண்டுகளாக சேவையாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எ.எல்.எம் சலீம் அவர்களுக்கு கல்முனை மாநகர சபையினால் ஊடக முதுசம் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்று (20) நடைபெற்ற மாதாந்த அமர்வின்போது வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கும் பிரேரணையை தொடர்ந்தே குறித்த கெளரவ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 
மேலும் முதல்வர் அலுவலகத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எ.எல்.எம் சலீம் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தி கெளரவிக்கப்பட்டார் . இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர், ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சிரேஸ்ட ஊடகவியலாளருக்கு தெரிவித்துக்கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -