சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்க கல்விக் கண்காட்சி-2018

எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி மட்/மம/அஷ் ஷுஹதா வித்தியாலத்தின் 15 வது வருட நிறைவை முன்னிட்டு 26.27,28 ஆகிய தினங்களில் பாடசாலை மாணவர்களின் சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்கக் கல்விக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் எம்.ஏ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதூர்தீன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் ஆக்கங்களை பார்வையிட்டனர்.
இவ் கண்காட்சி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -