சர்வதேச புத்தகக் கண்காட்சி-2018




ர்வதேச புத்தகக் கண்காட்சி-2018 கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை(27) காலை நடைபெற்றபோது இலங்கை எழுத்தாளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தமிழ்க் கலை, இலக்கிய நிகழ்வில் எழுத்தாளர் தம்பிஐயா தேவதாஸின் 'இலங்கையில் ஊடகவியல்' எனும் நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அமைப்பின் செயலாளர் கமல் பெரேராவிடமிருந்து பெறுவதையும் அருகில் நூலாசிரியர், கவிஞர் மேமன்கவி ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -