விவசாயத்துறையை ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு



க.கிஷாந்தன்-

விவசாயத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டி பிரதேச விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 29.09.2018 அன்று மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், விவசாய, கால்நடை, கமநல அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் கண்டியில் உள்ள விவசாய உதவிப் பணிப்பாளர் காரியாலயங்களில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -