மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

எம்.என்.எம்.அப்ராஸ்-
ருதமுனை அல்-ஹம்றா  வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (26) அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 75 க்கு அதிகமான மாணவ மாணவிகள் மாணவர் தலைவர்களாக சின்னம் சூட்டப்பட்டனர்.
அத்துட் அதிதிகளாக தாதி உத்தியோகத்தர் பி.எம்.எம்.நஸ்றுத்தீன் ஆசிரியை ஏ.எம்.சிறீன்தாஜ் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -