பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பொலிஸ் மா அதிபர் பூஜித அவர்களின் தலைமையில் இடம் பெற்றது
இஹ்ஷான் பைறோஸ்-
புத்தளம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமை அதிகாரி பூஜித அவர்களின் தலைமையில் இன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அபுஹாமி, நகர சபைத்தலைவர் பாயிஸ்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட பல முக்கியஸ்த்தர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் பாதுகாப்பு கெமராக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -