வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபாவுக்கு கௌரவம்

யு.எல்.எம். றியாஸ்- 
வுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபாவை கௌரவிக்குமுகமாக அவரது சொந்த ஊரானசம்மாந்துறையில் கௌரவிப்பு வைபவம் ஒன்று நேற்று முந்தினம் இடம்பெற்றது.

சம்மாந்துறை மாலை வட்ட சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம்அரசாங்க அதிபரான ஐ.எம். ஹனிபாவை கௌரவிக்கும் இவ் வைபவம் சம்மாந்துறை ஒலிவ் ரெஸ்ட்டுரண்டில் இடம்பெற்றது.
மாலை வடத்தின் தலைவர் ஏ.ஆர். முஹம்மட் அலி தலைமையில் இவ் வைபவம் இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் சமூக ஆர்வலர்கள்,கல்விமான்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் பொன்னாடைபோற்றி நினைவுச் சின்னமும் வழங்கி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபா கௌரவிக்கப்பட்டார்.
இவ் வைபவத்தில் கல்விமான்கள்,உலமாக்கள்,சமூக சேவை ஆர்வலர்கள் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -