முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் இல்லியாஸ் மயக்கமுற்று ,சுய நினைவற்ற நிலையில்???

இஹ்ஷான் பைரோஸ்-
ன்று அதிகாலை தொடக்கம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான வைத்தியர் இல்லியாஸ் அவர்கள் மயக்கமுற்று ,சுய நினைவற்று இருப்பதுடன் , மேலும் ஒரு இளைஞன் மயக்கமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லாட்சியின் வெற்றிக்கு பங்காற்றிய புத்தளம் தொகுதிமக்களின் பிரச்சினை தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படாதது மிகவும் கவலையளிப்பதாகவும் மேலும் பொலிஸ் நிலையத்திறப்பிற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரம சிங்ஹ அவர்கள் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதிக்கு வந்து சென்றும் இப்பிரச்சினைப்பற்றிய கருத்தில் கொள்ளாததும் கவலையளிப்பதாகவும் புத்தளம் தொகுதிமக்கள்,பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -