மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் 12 மாணவ, மாணவிகள் புலமைக்குத் தகுதி



எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் இருந்து 12 மாணவ, மாணவிகள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகைமை பெற்று, தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். தர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புலமையில் சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்தமைக்காக, கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். தர்ஜுன் மற்றும் புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்களான, எம்.ஏ. காமின், திருமதி எப்.எம். றிஸாம்டீன், திருமதி யூ.எஸ்.ஏ. ஹம்தி மற்றும் சக ஆசிரியர்கள் ஆகியோர் சித்தி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் மற்றும் புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் ஆகியோர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.

புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்ற மாணவர்களை படங்களில் காணலாம்.



1. முஹம்மது லுத்பி அய்மன் சலாப் - 179

2. துஷாந்தன் சனூஜன் - 176

3. மர்சூக் பாத்திமா றினூஸா - 174

4. ரசீது முஹம்மது இஹ்ஷான் - 174

5. முஹம்மது சியாம் முஹம்மது அம்ரித் - 172

6. அன்வர் ஷதாத் பாத்திமா ஷதா - 171

7. ஹாமீன் முஹம்மது அனாப் - 169

8. முஹம்மத் நுஸ்கி முஹம்மது அம்ஹர் - 167

9. கஸ்ஸாலி யூசுப் ஸனாரி - 166

10. அமீன் பாத்திமா ஷேஹா - 166

11 முஹம்மது லாஹிர் முஹம்மது யூசுப் - 164

12. முஹம்மது முசீத் ஹப்னத் மத்ஹா - 163
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -